News

சந்தையில் உப்பின் விலை மேலும் அதிகரிக்கும்

சந்தையில் உப்பின் விலை மேலும் அதிகரிக்கும் என ஹம்பாந்தோட்டை உப்புச் சுரங்கத்தின் தலைவர் திரு.நந்தன திலக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பின் முதல் தொகுதியின் ஒரு பகுதியை ஹம்பாந்தோட்டை மஹலேவ பெற்றுக் கொள்வதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.

இதுவரை, 400 கிராம் உப்பு தூள் பாக்கெட் 120 ரூபாயாகவும், துகள் உப்பு பாக்கெட் 180 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

Recent Articles

Back to top button