News

வரலாற்றில் மிகப்பெரிய கடனை பெறுவதற்கு எமது அரசாங்கம் தயார் ;ஜனாதிபதி

இந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய கடனை உலக வங்கி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக உலக வங்கியுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே கடன் தொகையை வழங்க சம்மதித்துள்ளோம் என்றார்.

தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பெரிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய அரசாங்கம் 28 கழிவு வாகனங்களை மானியமாக வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

Recent Articles

Back to top button