News

குரங்கு பிடிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம். கொண்டுபோய் விட ஒரு தீவு ..

குரங்குகளை பிடிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய கால்நடை நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. திரு.லால் காந்த குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பிடிபட்ட குரங்குகளை கொண்டுபோய் விட ஒரு தீவை கண்டுபிடித்ததாக அவர் கூறுகிறார்.

இந்த ஆய்வு வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது முழுமையாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button