News

பாதுக்கை லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரேகா இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.



விபத்து காரணமாக களனி ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்  அறிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button