News

82 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்கள் இலங்கை சுங்கத் துறையால் அழிக்கப்பட்டன.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் இலங்கை சுங்கத் துறையால் அழிக்கப்பட்டன.

:இலங்கை சுங்கத் துறையினர், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கொள்கலன் நிறைய சிகரெட்டுகளை அழித்துள்ளனர்.

இந்த சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் 82 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுங்கத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர், கைப்பற்றப்பட்ட இந்த சிகரெட்டுகள் இருப்பு முறையாக அழிக்கப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button