Site icon Madawala News

அரசியலமைப்புக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் கலைக்கப்படும்

அரசியலமைப்புக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் படை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்திற்குள் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version