News
குரங்குகள் தேர்தலுக்கு பணம் கொடுக்காததால் தேங்காய் பிரச்சினையை குரங்குகள் தலையில் கட்டிவிட்டனர்.

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதை , பேச முடியாது மற்றும் , தேர்தலுக்கு பணம் கொடுக்கவிக்கை என்பதால், குரங்குகளின் தலையில் கட்டிவிட்டுள்ளதாக, மக்கள் போராட்ட இயக்கம் கூறுகிறது.
தென்னங்கீற்றுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதும் மழை காரணமாக உற்பத்தி குறைவதே தேங்காய் தட்டுப்பாட்டுக்கு காரணம் என அதன் ஏற்பாட்டாளர் திரு.வசந்த முதலிகே சுட்டிக்காட்டுகிறார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குரங்குகளால் சில பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், தென்னை பிரச்சினைக்கு குரங்குகள் மத்திரம் காரணம் இல்லை என அவர் கூறினார்.

