- News

தனியார் கேம்பஸ் மாணவன் தா*க்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் – மாணவி மானத்தை காப்பாற்ற
ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ…
- News

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனிக்கு, கொழும்பில் 40 ஆம் நாள் பிரார்த்தனை மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது – விமல் வீரவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்குபற்றினர்
ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு…
- News

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அறிவிப்பு வெளியானது – அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக பொதுமக்களின் சொத்துக்களை சேதமாக்க விட முடியாது
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக…
- News

தனியார் கேம்பஸ் மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் ஏற்பட்ட மோதலில் 19 வயதுடைய மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு
ஹோமாகம-மொரகஹஹேன வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக…
- News

உலக வல்லரசு அமெரிக்காவையும் அதன் ஹ*ராங்குட்*டியையும் ஈரான் எதிர்த்து 40 நாட்கள் தாக்கு பிடித்ததுடன் பல யுத்த வியூகங்களை உலகுக்கு படிப்பித்துள்ளது – ஈரான் அடிபடும் நாம் கைகட்டி ரசிக்கலாம் என்று நினைத்த அரபு நாடுகள் மீதும் இடி விழுந்துள்ளது
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரில் 40 நாட்கள் முடிவில்…
- News

“தரம் குறைந்த நிலக்கரி மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதற்குக் காரணம்.. இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்..- IMF பிரதானி”
நிபந்தனைக்கு உட்பட்ட கொள்முதல் செயல்முறையின் கீழ் பெறப்பட்ட நிலக்கரியைப்…
- News

ஜெப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்புகளும் இல்லை – எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க தீயசக்திகள் முயற்சி ; இணையத்தில் போட்டோக்கள், தகவல்கள் வெளியானதை அடுத்து டொனால்ட் ட்ரம்ப் இன் மெலனியா அறிவிப்பு
அமெரிக்க முதல் பெண்மணியான டொனால்ட் ட்ரம்ப் இன் மெலனியா…
- News

லெபனானுடன் “முடிந்தவரை விரைவில்” நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக நெதன்யாகு தெரிவிப்பு
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நெதன்யாகு…
- News

“தரம் குறைந்த நிலக்கரி விவகாரத்தை மூடிமறைப்பதற்காக, அமைச்சர் நுரைச்சோலையில் தங்கியிருந்து பொறியாளர்களுக்கு கப்பம் வழங்குகிறார்.”
பெரிய அளவிலான நிலக்கரி ஊழலை மூடிமறைப்பதற்காக, எரிசக்தி அமைச்சர்…
- News

“தரமற்ற நிலக்கரி மோசடியானது தரமற்ற மருந்து மோசடியை விட இருபது மடங்கு பெரியது.. குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு..”
தரமற்ற நிலக்கரி மோசடியானது தரமற்ற மருந்து மோசடியை விட…
- News

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் ஒரு தனி மனிதரின் நடவடிக்கை அல்ல.. 2017ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட ஒரு பாரிய சதித்திட்டம் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டது
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் ஒரு தனிப்பட்ட ஒருவரின்…
- News

பொரளை பொலிஸில் வைக்கப்பட்டிருந்த வழக்கு பொருட்களில் 500 ரூபாய் பணத்தை திருடிய குற்றத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பொலிஸாரால் கைது
பொரளை பொலிஸில் வைக்கப்பட்டிருந்த வழக்கு பொருட்களில் 500 ரூபாய்…
- News

இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் இலங்கைப் பெண் ஒருவர் காயம்
இஸ்ரேல் பாதுகாப்பு படையினால் நேற்று (08) லெபனான் மீது…
- News

நாட்டில் ஐம்பத்திரண்டு சதவீதமாக உள்ள பெண்களுக்காக பேசுகிறேன் – துன்புறுத்தல்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாகிய பாராளுமன்ற பெண் உத்தியோகத்தருக்கு நீதி வேண்டும்
நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பெண்…
- News

மதுபோதையில் இருந்த சகோதரனால் நடத்தபட்ட தாக்குதலில் சகோதரி உயிரிழப்பு #இலங்கை
வவுனியா – செக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக் குத்துக்கு…











