- News

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்…. பொது பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கடும் கோரிக்கை
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட…
- News

30 ஆண்டுகள் வளர்ச்சியை கொண்டாடிய Whiteline Industries
இர்ஸாத் இமாமுதீன்இலங்கையின் முன்னணி சுத்தம் செய்யும் கருவிகள் பிராண்டான…
- News

புதிய வக்பு சபை நியமனங்கள் அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டு !!
இம்ரான் மகரூப் (பாராளுமன்ற உறுப்பினர், திருகோணமலை மாவட்டம் –…
- News

மன்னாரை சேர்ந்த இளைஞன் சஹ்ரீ, ஜிந்துப்பிட்டியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பாரதூரம் பற்றி
ஜனாதிபதியிடம் ரிஷாட் MP அவசர உரையாடல்மன்னார் இளைஞர் கொழும்பு ஜிந்துப்பட்டியில் சுட்டுக் கொல்லப்பட்டதன் பாரதூரத்தை,…
- News

காத்தான்குடி – பைசல் வீதியில், முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் கைது
காத்தான்குடி – பைசல் வீதியில், முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள்…
- News

இனவாதம் பேசிக்கொண்டு இருப்பவர்களால் நாடு முன்னேறுவதை ஒரு போதும் தடுக்க முடியாது ;பிரதமர் ஹரிணி
“இனவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதில் அரசாங்கம்…
- News

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 5 பில்லியன் டொலர்களை அமைதி சபை மூலம் வழங்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 5 பில்லியன்…
- News

நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரித்த சட்டத்தரணிகள் சங்கம் ..
அனைத்து வழக்கு நடவடிக்கைகளிலிருந்தும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விலகியுள்ளது.…
- News

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது.
மின் உற்பத்திச் செலவை ஈடுசெய்வதற்கான முறையான பொறிமுறையொன்று நடைமுறையில்…
- News

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை – தற்போதைய அரசாங்கம் நிலைமையைப் புரிந்துகொண்டு அதை நிர்வகிக்கும் திறன் கொண்டது ; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிரடி அறிவிப்பு
ஓரிரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்…
- News

16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பெண் உள்ளிட்ட மூவர் கைது
16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ…
- News

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வீட்டுக்கு அருகிலேயே கொலைகள் இடம் பெறுகிறதென்றால் அரசால் பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முடியாது
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இல்லத்திற்கு அருகில் கொலைகள்…
- News

வக்பு சபையின் உறுப்பினர்களாக நியமிக்க பிரதி அமைச்சர் முனீர் முழப்பரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரம் 👇👇👇
1. முனீர் தௌபீக் – சட்டத்தரணி / அல்…
- News

இருக்கின்ற கிரிக்கட் அணிகளில் மிகவும் இலகுவாக வெல்லக்கூடிய கத்துக்குட்டி அணி என்றால் அது பாகிஸ்தான் தான் – அவர்கள் வழக்கம் போலவே இம்முறையும் சரியான அடி வாங்கியுள்ளார்கள் ; வீரேந்தர் சேவாக்
டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில்…
- News

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்தது சிறப்பு என தெரிவிக்கும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் – டாஸ் வென்றும் பேட்டிங்கை தூக்கி எதிரணிக்கு கொடுத்த பாகிஸ்தான் கேப்டன்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை…














