- News
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் முன்னாள் CEO நேற்று மரணமான நிலையில், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்க 12 ஆம் திகதி வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டது
எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம்…
- News
ஆட்சியே வேண்டாம், யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. பேசாமல் ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்
ஆட்சியே வேண்டாம்; யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை.…
- News
அரசுக்கு 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொதுஜன பெரமுன வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்
அரசுக்கு 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய…
- News
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு… அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமை தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது
அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமை தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரர்…
- News
மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்ட கபில சந்திரசேன உயிரை மாய்த்துக் கொண்டார் ; நாமல்
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…
- News
மடவளை Zumry Zaman முதுகலைப் பட்டம் பெற்றார்
மடவளை Zumry Zaman முதுகலைப் பட்டம் பெற்றார்மடவளையை சேர்ந்த…
- News
நான் பிரதிநிதித்துவப் படுத்தும் மாவட்டதில் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 அல்லது 4000 மில்லியன் தேவைப்படுகிறது.. ஆனால் மிகவும் வருத்தமளிக்கும் விதமாக 2000 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது ; ரவூப் ஹக்கீம்
தமிழகத்தில் திராவிட அரசியல் மாற்றமும் இலங்கையின் பொருளாதார எதிர்காலமும்:…
- News
த.வெ.க. ஆட்சி அமைப்பதில் விடாமல் தொடரும் சிக்கல்கள் –
வி.சி.க வும் முஸ்லிம் லீக்கும் உத்தியோகபூர்வ ஆதரவு இல்லை, நாளை விஜய் சத்தியப் பிரமாணமும் இல்லைதமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை…
- News
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் உள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர், இலஞ்சம் பெற்றபோது கைது!.
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சி செலுத்தும் குருணாகல்…
- News
கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பல தகவல்கள் அம்பலம்.. கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில…
- News
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் .. வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால அந்நியச் செலாவணி…
- News
உழ்ஹிய்யா கடமைகளை சட்டரீதியாக எவ்வித தடைகளும் இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ள,இனவாத சக்திகளுக்கு அடிபணியாமல் சுற்றுநிருபத்தை வெளியிட்ட அரசிற்கு நன்றி!
– அர்க்கம் முனீர், தலைவர், சமூக நீதிக் கட்சி,தெஹிவளை…
- News
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டி, உறவினர் பெயரில் 7 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சொகுசு பஸ்களை கொள்வனவு செய்தவர் – சொத்துக்கள் பொலிஸாரால் முடக்கப்பட்டன
வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்…
- News
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்ளாள் CEO கபில சந்திரசேன பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டார்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி…
- News
முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்தும் முஸ்லிம் மக்களுக்காக எதுவும் செய்யாமல், அவர்களை நம்பிய சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்ட நிலையில் முஸ்லிம் அமைச்சரே இல்லாத இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு ஓரளவு நிம்மதி தருகிறது.
வில்பத்துவை காடு என மைத்திரி அரசு வர்த்தமாணி வெளியிட்டதால்…