- News
பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகில் 7 பில்லியன் டாலர் மதிப்பில் ‘Dragon Ball Z’ தீம் பார்க் அமைக்க பிரான்ஸ் – சவுதி அரேபியா ஒப்பந்தம்
பாரிஸ் அருகே $7 பில்லியன் மதிப்பில் ‘Dragon Ball…
- News
எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்துவோம்
அரசியலமைப்பின் 22 ஆவது சட்டத் திருத்தம் தொடர்பிலும், நீதித்துறையின்…
- News
ஈஸ்டர் தா**க்குதல் வழக்கு விசாரணை நிறைவு பெற்றது – தீர்ப்பை செப்டம்பர் 22 ஆம் திகதி வழங்க கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக…
- News
“அனுர அரசே, மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே” என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம்
எஸ். நிதர்ஷன்பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து…
- News
கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமான ராஜபக்ஷேக்கள் இன்று புனிதர்கள் வேடம் போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள் – மக்களே இனி ஒருபோதும் ஏமாற வேண்டாம்
கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி,…
- News
பதுளை போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்த நிலையில் காணாமல் போயிருந்த மயக்க மருந்து நிபுணத்துவ மருத்துவரின் சடலம் வனப்பகுதியில் இருந்து மீட்பு
பதுளை போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்த நிலையில் காணாமல்…
- News
எனது மகன் 20 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்ததாக தெரிவித்து குடும்பத்திற்கும், அரசியல் கட்சியின் நற்பெயருக்கு கடும் களங்கம் ஏற்படுத்தி விட்டார்கள் – 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி சாந்த பண்டார முறைப்பாடு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, அவருக்கும் அவரது…
- News
1,044 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் 54,000 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் இரண்டு பேர் கைது
ஹம்பேகமுவ காவல்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளில் 1,044…
- News
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியதாக அறிவித்தது
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 10…
- News
மது அருந்திவிட்டு சொந்த மகளையே சீரழித்த கொடூர தந்தைக்கு 15 வருட காலக் கடூழிய சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட மகளுக்கு 10 இலட்சம் ரூபா நஷ்டயீடு வழங்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட…
- News
முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்
முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல…
- News
ஒரு நாட்டின் சட்டம் அல்லது சுற்றறிக்கை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும், அதனை நிறுவனத் தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியாது – சுகாதார ஊழியர்களின் சீருடை தொடர்பில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் ; சாணக்கியன்
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் அண்மையில் இடம்பெற்ற சுகாதார…
- News
நாட்டின் பொருளாதார சீரழிவு மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ; அர்ச்சுனா பாராளுமன்றில் தெரிவிப்பு
பாராளுமன்றத்தில் தான் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக்…
- News
இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் வலியுறுத்து
ஹஸ்பர் ஏ ஹலீம் –இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு…
- News
இலங்கையில் பாரிய குற்றச் செயல்களை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள இந்த 3 சீனர்களையும் கண்டால் அறிவிக்கவும்
கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல்,…