News
உப்பு , அரிசி உள்ளிட்ட எந்த பிரச்சினைகளையும் எமது அரசின் மீது சட்ட முடியாது !

தாம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் எனவும் உப்பு , அரிசி உள்ளிட்ட எந்த பிரச்சினைகளை எமது அரசின் மீது சட்ட முடியாது என அமைச்சர் கிரிஷாந்த அபேசேக குறிப்பிட்டார்.
அடுத்த வருடம் இவ்வாறான பிரச்சினை ஏற்பாட்டால் தங்கள் மீது குற்றம் சுமத்துவது சாதாரனமானது என அவர் கூறினார்.



