News

தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் சிறப்பான பணியை செய்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் சிறப்பான பணியை செய்துள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே குறிப்பிடுகின்றார்.

அழிந்து கொண்டிருக்கும் நாட்டைச் சிதையாமல் தடுப்பதே மிகப் பெரிய பணி எனவும் கூறினார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதாகவும், அந்நிய கையிருப்பு ஏழு பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எனவே, மாதக்கணக்கில் பொருட்களை கொண்டு வர இலங்கையிடம் டாலர் கையிருப்பு உள்ளது என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில்,கடந்த 5 ஆண்டுகளில் தமது ஆட்சியில்தான் அதிக சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்திகளின் நட்புறவு சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button