News

திசைக்காட்டிக்கு எவரும் சவால் இல்லை

25 அமைச்சர்கள் மற்றும் 25 பிரதியமைச்சர்கள் என 50 அமைச்சர்களால் செய்யக்கூடிய வேலையை எவ்வாறு இரண்டு பேரால் செய்ய முடியும் என மக்கள் விடுதலை முன்னனியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் லால்காந்த கேள்வி எழுப்பினார்.

திசைக்காட்டிக்கு எவரும் சவால் இல்லை என கூறிய அவர் மக்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றத்தை தேர்தலின் பின்னர் நிறைவேற்ற முடியும் என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button