News

தென்னிலங்கையில் தமிழ் மக்களின். வாழ்வு சுமூகமான நிலையில் இல்லை

தென்னிலங்கையில் தமிழ் மக்களின் சுகுமான நிலையில் இல்லை என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டார்.

தனியார் ஊடகத்துடனான நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

அவர்களின் வாழ்வு நிலை பின் தங்கிய நிலையில் தான் உள்ளது.பொருளாதாரம் பின் தங்கிய நிலையில் உள்ளது.கல்வி சுகாதார வசதிகளில் பின் தங்கிய நிலை

முக்கியமாக தமிழ் பாடசாலைகள் இல்லாமை.தங்களுடைய மத உரிமைகளுக்கான இடம் இல்லாத நிலையில் தான் மாத்தறை காலி மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் வாழ்கிறார்கள் என குறிப்பிட்டார்.

மேலும் இதற்கு முன்னிருந்த அரசியல் முறை அந்த மக்களை அந்த இடத்தில் இருந்து மீட்டெடுக்கக்கூடிய முய்றசிகளை

மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.பொருளாதார பின்னடைவு என்பதோடு மட்டுமால்லாமல் தங்களுடைய மத அடையாளளை வெளிக்காட்ட முடியாத மக்களாக தான் அந்த மக்கள் வாழ்கிறார்கள் என அவர் கூறினார்.

இந்த அரசியல் மாற்றத்தோடு மக்களை தனக்கு தன்னாகவே வாழக்கூடிய சூழல் அமையும் என்ற நம்பிக்கை எங்களை ஒரு பிரதிநிதியாக வரும் வாப்பை என் பி பி வழங்கியுள்ள சூழலில் அம்மக்களுக்கு உள்ள தாக்கங்களை இதற்கு பிறகு கட்டியெழுப்ப வேண்டிய கடமை உள்ளது என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker