News

சீதுவ பகுதியில் காரில் வந்த சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோட்டம் – ஒருவர் பலி, இருவர் படுகாயம்

சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button