News
கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்ததில் உள்ளிருந்த ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழப்பு

கண்டியின் பன்னில பகுதியில் இன்று பிற்பகல் (19) கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

