News

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலே தள்ளுபடி செய்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button