News

வீட்டின் மேல் விழுந்த இடி

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலினால்  ஒரு குடியிருப்பில் உள்ள கூரை பலத்த சேதம் அடைந்துள்ளது.

இந்த சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் இடம் பெற்று உள்ளது .

இச்சம்பவம் இடம் பெற்ற வேளையில் வீட்டில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அங்கத்தினர்கள் அந்த வீட்டில் இருந்தனர் எனவும் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இருந்த போதிலும் வீட்டின் கூரை சேதமாகி உள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button