News

மேலே ஒரு கடவுள் இருக்கிறார், அந்த கடவுளின் கூற்றுப்படி நாங்கள் தவறு செய்யவில்லை ;  ரோஹித்த அபேகுணவர்தன




பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனாவின் மகள் ரோசெல் அபேகுணவர்தனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.

இதற்கு ஏற்ப, மத்துகம மேன் முறையீட்டு நீதிமன்றம் அவர் இரண்டு  2 மில்லியன் பெறுமதியான பிணைகளில் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

அவர் நேற்று வலனை அந்துப்பிரிவுக்கு சரணடைந்தபின் கைது செய்யப்பட்டார், மேலும் இன்று (ஜூலை 31) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இது சட்டவிரோதமாகத் நாட்டுக்குள் கொண்டு வந்த வாகனத்தை வைத்திருந்து விற்ற விசாரணைகளுடன் தொடர்புடையது.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ரோஹித அபேகுணவர்தன..

“மேலே ஒரு கடவுள் இருக்கிறார், அந்த கடவுளின் கூற்றுப்படி நாங்கள் தவறு செய்யவில்லை”

என்று கூறினார். இந்த வழக்கின் மூலம் தனது அரசியல் பயணத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கும் யாரும் வெற்றி பெற மாட்டார்கள். நான் இன்னும் மேலே செல்வேன்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button