News

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவின் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு – நெதன்யாஹுவின் நிலமை என்ன?

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.



இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர பொலிஸ்படையான ஐஆர்ஜிசி தகவல் தெரிவித்துள்ளது.



ஈரான் மீது மூன்றாவது நாளாக இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது குறித்து தகவல் தெரியவில்லை

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button