News

சூடு பிடிக்கும் விசாரணைகள்.. முன்னாள் மொட்டு இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவாலுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக ஜனவரி 4, 2025 வரை கணக்குகள் முடக்கப்பட்டிருக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button