News

சஜித் பிரேமதாசாவின் வீடமைப்பு அமைச்சர் பதவி (2015 – 2019) காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை


2015 – 2019 காலத்தில் சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட வீட்டு திட்டங்களில் முறைகேடுகள் – ஆராயும் அமைச்சர் குழுவும், கணக்காய்வும்

கொழும்பு:
2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில், சஜித் பிரேமதாச அமைச்சர் பதவியில் இருந்த போது, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி ஆணைக்குழு (National Housing Development Authority) மூலம்
மேற்கொள்ளப்பட்ட வீட்டு திட்டங்களில் சில முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதனை அடுத்து, இந்த முறைகேடுகள் தொடர்பாக கணக்காய்வு மற்றும் அமைச்சுமட்ட விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தார்.

மேலும், இந்த விசாரணைகள் முழுமையாக நடத்தப்பட்ட பின்னர், தேவைப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button