News
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும்.
ஒட்டோ டீசல் ரூ.22 அதிகரித்து ரூ.303 ஆகவும், சுப்பர் டீசல் ரூ.24 அதிகரித்து ரூ.353 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 ரூ.24 அதிகரித்து ரூ.317 ஆகவும், ஒக்டேன் 95 ரூ.25 அதிகரித்து ரூ.365 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.13 அதிகரித்து ரூ.195 ஆகவும் உயர்ந்துள்ளது



