- News

தன் வீட்டுக்கு NPP ஆதரவாளர் ஒருவர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை பெண் உறுப்பினர் முறைப்பாடு
கம்பஹா, வெலிவேரிய – எம்பரலுவ பிரதேசத்தில்…
- News

ஆண்கள் மற்றும் பெண்களை பாலியல் காட்சிகள் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவிப்பு
திருமணமான பெண்கள் மற்றும் அவர்களது காதலர்கள்,…
- News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தங்களது ஒரு வேளை உணவைத் தியாகம் செய்து 34.6 லட்சம் ரூபா மதிப்பிலான உணவுப் பொருட்களைப் பங்களிப்பாக வழங்கினர்.
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்…
- News

சத்தம் போடாமல் சத்தியாக்கிரக போராட்டம் நடத்துமாறு விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு உத்தரவு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்…
- News

250 கிராமுக்கு குறைவான எடையுள்ள ட்ரோன்கள் ‘விளையாட்டுப் பொருட்கள்’ (Toys) என வகைப்படுத்தப்படும். இவை வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படாதவரை அவற்றுக்குப் பதிவு தேவையில்லை
இலங்கையில் ட்ரோன் (Drone) எனப்படும் ஆளில்லா…
- News

பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாட்டு சபாத் இல்லம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்ட விடயம் தொடர்பான விபரம்…
பாறுக் ஷிஹான் பொத்துவில் அறுகம்பையில் இயங்கி…
- News

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பாரிய மின்கம்பத்தில் மோதிய அம்புலன்ஸ்: சாரதி நடத்துனர் படுகாயம்
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு – கல்முனை பிரதான…
- News

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் 6,000 வீடுகள் முழுமையாவும் 18,000 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன… முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்பிருந்ததை விடச் சிறந்த வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க 50 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானித்துள்ளோம். அதற்கு 20 + 15 + 15 இலட்சம் வீதம் கட்டம் கட்டமாக வழங்கப்படும். நிதியில் ஒருபோதும் தாமதம் ஏற்படாது, 2-3 மாதங்களுக்குள் விரைவாக வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும் ; ஜனாதிபதி
‘டித்வா’ புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக்…
- News

இலங்கையின் டிஜிட்டல் தளத்தில் அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகளில் ஒன்றான 6G யின் முன்னுரிமை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது
இலங்கையின் டிஜிட்டல் தளத்தில் அதிநவீன ஆராய்ச்சி…
- News

அன்று ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை கவிழ்த்த போது நாடு தெய்வ கோபத்திற்கு உள்ளாகி சுனாமி பேரழிவு நிகழ்ந்தது.. இன்றைய அரசாங்கம் பொய் பிரச்சாரம் செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தெய்வக் கோபத்திற்கு உள்ளாகி நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது ; வஜிர
இலங்கை தெய்வத்தின் கோபத்திற்கு உட்பட்டு உள்ளதாக…
- News

ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணைக்காக, காவல்துறை அதிகாரிகள் இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றிற்கு மேற்கொண்ட பயணத்தில் செலவான பணம் எவ்வளவு ? கிடைத்த பெறுபேறுகள் என்ன ?
முன்னாள் ஜனாதிபதி ஒருவருடன் தொடர்புடைய வழக்கு…
- News

கிரீன்லாந்து மக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டம் – ஒவ்வொரு கிரீன்லாந்து குடிமகனுக்கும் 10,000 டொலர் முதல் 100,000 டொலர் வரை வழங்க யோசனை
கிரீன்லாந்து மக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப்…
- News

கொத்து ரொட்டி சாப்பிட்ட பின் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு – இலங்கை
களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட பின்…
- News

கிராம உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தியது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய…
- News

தற்போதைய அரசாங்கம் காவல்துறையை கருவியாகப் பயன்படுத்தி, உண்மைத் தகவல்களை வெளிப்படுத்தும் ஊடகங்களின் உரிமையை பறிக்கிறது ; சஜித்
தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை…














