News
இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவை தமது தேசியப்பட்டியலில் இணைத்த தேசிய மக்கள் சக்தியினர் (NPP)

இலங்கை பார்வையற்ற பட்டதாரிகளின் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் (NPP) அவர்களின் தேசியப்பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சமூக ஆர்வலர் சுகத் வசந்த டி சில்வா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளித்தார்.

