தஸ்கர அல்-ஹக்கானிய்யாஹ் அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்கள் அனுமதி 2025
புதிய மாணவர்கள் அனுமதி 2025
அல்-ஹக்கானிய்யாஹ் அரபுக் கல்லூரியில் 900 க்கும் அதிகமான மாணவர்கள், 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உஸ்தாத்மார்களுடன்; அல்-குர்ஆன் மனனம், ஷரீஆ கற்கை, உயர் கற்கைப் பிரிவுகள்; மற்றும் பாடசாலைக் கல்வி இரு மொழிகள் ஊடாக 25 வருட காலம் சிறப்பாக இயங்கி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இக்கல்லூரி இதுவரை நாடளாவிய ரீதியிலும் வெளிநாடுகளிலும் பல சாதனைகளைப் பெற்றுள்ளது. க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்;சைகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூலமாக கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.
இது போன்ற ஆளுமைகளைக் கட்டமைக்க மீண்டும் வழி திறந்திருக்கின்றது அல்-ஹக்கானிய்யாஹ் அரபுக் கல்;லூரி. மார்க்கம் நிறைந்த சூழலில் உங்களுடைய பிள்ளைகளையும் வளப்படுத்த இன்றே விண்ணப்பியுங்கள்.
அல்-குர்ஆன் மனனப் பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் தரம் – 05 இல் கல்வி கற்று 2025 ஆம் ஆண்டில் தரம் – 06 இற்கு சித்தியடைபவராக இருத்தல் வேண்டும்.
ஷரீஆப் பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் தரம் – 09 இல் கல்வி கற்று 2025 ஆம் ஆண்டில் தரம் – 10 இற்கு சித்தியடைபவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் hயஙஙயnலைலயா.ழசப எனும் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்குமாறு வேண்டப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இலக்கங்களைத் தொடர்பு கொள்ளவும்.
0777348692
0768480796
0775521110
0812316313
விண்ணப்ப முடிவு திகதி : 2024.11.15
“கட்டுக்கோப்பு மற்றும் ஒழுக்கம் நிறைந்த ஒரு சமுதாயத்தை நோக்கி பயணிப்போம் ”.