News

சொகுசு கார் விவாகரத்தில் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ராஷிபபா ரத்வத்தவையும் கைது செய்ய பிடியாணை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது

சொகுசு காரை உதிரிபாகங்களாக  சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கைது செய்யப்படவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.



மிரிஹான தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள துஷாரவின் மேற்பார்வையில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



ராஷிபபா ரத்வத்தவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



மேலும், முன்னாள் அரச அமைச்சரின் மகனிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button