News

ரயில் கடவையில் தண்டவாளத்தை யொட்டி டொயோட்டா பிராடோவை நிறுத்தி வைத்த சீன நாட்டவர்

பாதுக்கை – லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் சீன நாட்டவரால் ஓட்டிச் செல்லபட்டு நிறுத்தி வைக்கபட்டிருந்த டொயோட்டா பிராடோ ரக ஜீப் ஒன்றை ரயில் மோதியுள்ளது.

விபத்து காரணமாக களனிவௌி ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button