News

முன்னைய ஜனாதிபதிகளினால் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இலவசமாகவே அனுப்பி வைக்கப்பட்டன ..

முன்னைய ஜனாதிபதிகளினால் பொதுமக்களுக்கு புத்தாடு வாழ்த்துச் செய்திகள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

“இது தொலைத்தொடர்பு வழங்குநர்களால் வழங்கப்படும் சேவை” என்று அவர் ‘X’ இல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் ரூ. இலங்கை ஜனாதிபதியிடமிருந்து வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அனுப்புவதற்கு 98 மில்லியன் செலவிடப்பட்டது NPP பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹாச்சி தெரிவித்த கருத்துக்க்கு பதில் அளித்துள்ள தினூக் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்

Recent Articles

Back to top button