News
கொழும்பு மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்துள்ள மூன்று பட்டியல் ஆசனங்கள் யாருக்கு வழங்கப்படும் என்பது இந்தியாவில் இருந்து கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் வந்த பிறகே தீர்மானிக்கப்படும்

*கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சிக்கு கிடைத்துள்ள பட்டியல் ஆசனங்கள் மூன்றை யார் யாருக்கு வழங்குவது என்ற எந்தத் தீர்மானமும் இன்னும் மேற்கொள்ளப் படவில்லை.
இந்தியா சென்றுள்ள தலைவர் நாடு திரும்பிய பிறகே முடிவெடுக்கப்படும் என்பதை உத்தியோகபூர்வமாக அறியத் தருகிறேன்.
நன்றி
எம்.எச்.எம். நவ்சர்.
செயலாளர்,
கொழும்பு மாவட்ட மத்திய குழு

