News

திருகோணமலை ஸ்ரீ சம்போதி ஜயந்தி போதிராஜ விகாரை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விகாராதிபதி தேரர்களை சந்தித்து கலந்துரையாடிய நாமல் ராஜபக்ஷ

நேற்று திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்போதி ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இன்று அமரபுர மகா நிகாயவின் கிழக்கு தமண்கடுவ இரு மாகாணங்களின் பிரதம சங்கநாயக்க, வெல்கம ரஜமகா விகாரை, உணு திய லிங் ரஜ மகா விகாரை, போரளுகந்த ரஜமகா விகாரை ஆகிய விகாரைகளின் விகாராதிபதி, முழு இலங்கைக்கும் சமாதான நீதவான், ஸ்ரீ ரதனவம்ச தஹம் பாடசாலையின் பிரதம ஆசிரியர் ஆகிய பதவிகளை வகிக்கும் பூஜ்ய அம்பிட்டியே சீலவம்சதிஸ்ஸ தேரர் அவர்கள், பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார் என நாமல் ராஜபக்சே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button