News
ஈரானுக்குச் சொந்தமான கப்பல், இலங்கையின் காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது… மீட்கும் பணியில் கடற்படையினர்

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க, குறித்த கப்பலை மீட்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

