News

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி” என்ற கம்மன்பிலவின் நூல் வெளியீட்டில் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய  மற்றும் மைத்திரிபால சிறிசேன மூவரும் இணைந்து கலந்து கொண்டனர்

முன்னாள் அதிபர்களான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எழுதிய “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி” (Searching for the Mastermind Behind the Easter Attack) என்ற புதிய நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button