News

சமீபத்திய வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வந்த அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ்

சமீபத்திய வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 10,000 ரூபாய் ஒருமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுஅதேபோல் குறித்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button