News

அத்துருகிரிய நகரில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு – 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அத்துருகிரிய நகரில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுடப்பட்டவர்களில் பாடகர் கே. சுஜீவதா என்பவர் இருந்ததாகவும் அவர் நலமாக இருப்பதாகவும்  போலீசார் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button