News

உகாண்டா பணம், துபாய் ஹோட்டல்கள், வீடுகள் தொடர்பிஒ விசாரணைகள் ஆரம்பம் !

கடந்த அரசாங்கங்களின் போது உகண்டாவில் வைப்பிலிடப்பட்ட பணம் குறித்த முதலீட்டாளர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் குழு தலைவர் தெரிவித்தார்.

வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நீல நிற விமானத்தில் வந்த நபர் மற்றும் அந்த தொழில்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துபாயில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button