News
கடந்த ஐந்து நாட்களில் வீதி விபத்துக்களில் 44 பேர் உயிரிழப்பு

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட புத்தாண்டு காலப்பகுதிகளில் நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்ற விபத்துக்களில் 44 பேர் பலியாகியுள்ளனர்

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட புத்தாண்டு காலப்பகுதிகளில் நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்ற விபத்துக்களில் 44 பேர் பலியாகியுள்ளனர்