News

இலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம் ; ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியும், அவர் வகித்த அனைத்து பதவிகளும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.



கட்சி ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button