News
பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் ; கல்வியமைச்சு
நாடளாவிய ரீதியில் நாளை 200 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் 08, 09ஆம் திகதிகளில் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும், பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது