News

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது.



குறித்த மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்புகளின் வாதங்கள் எதிர்வரும் நீதிமன்ற அமர்வுகளில் பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button