News

திருகோணமலையில் எத்தனை வேட்பாளர்கள் இருந்தாலும் MS தௌபீக் இற்கு மக்களின் பலத்த ஆதரவு…
செல்லுமிடம் எங்கும்
அமோக வரவேற்பு…

திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் களத்தை பொறுத்தவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட புதிய முகங்கள் பல ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட சுயாதீன கள ஆய்வில் இம்முறை திருமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் அதிக விருப்புவாக்குகளை MS தௌபீக் பெற்றுக்கொள்ளாவார் என்பதை இலகுவாக கணிக்க முடிவதுடன் அவருக்கு மக்களின் பலத்த ஆதரவுடன்
செல்லுமிடம் எங்கும்
அமோக வரவேற்பும் காணப்படுகிறது.

இதற்கு, தனது பாராளுமன்ற காலத்தில் மக்களுக்காக செயற்பட்டமை, திருமலை வரலாற்றில் அதிக அபிவிருத்திகளை மேற்கொண்டமை.

ஊழலற்ற அரசியல், மக்களுடன் நெருக்கமாக பழகுதல், முஸ்லிம் நாடுகளுடன் நெருங்கிய உறவுகள் கொண்டுள்ளமை.

நமது உரிமைக்காக பெற்றுக்கொள்வதற்காபாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததுடற் ஆக்கபூர்வமான முயற்சிகளை செய்தமை.

தனது தேர்தல் பரப்புரைகளில் யாரையும் தரக்குறைவாக விமர்சித்தோ நையாண்டித்தனமான பேசியதை அவரிடம் காணவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருமலை மாவட்டத்திற்கான இரண்டு முஸ்லிம் பிரதிநிகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் மாத்திரமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button