- News

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் இதுபோன்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை…
- News

இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக சுமார் 800 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும், காணாமல் போயும் உள்ளதாக தகவல் வெளியானது
இலங்கையின் தித்வா புயல் பலி எண்ணிக்கை 481 ஆக…
- News

அனர்த்த எச்சரிக்கைகளை எப்படி கையாள்வது என்று கோட்டாபய அரசாங்கத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் ; நாமல்
சைக்ளோன் ‘தித்வா’ (Cyclone Ditwah) காரணமாக ஏற்பட்ட நெருக்கடிக்கு…
- News

மூன்று நாட்களாக கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ,மக்களைச் சந்தித்து வரும் ரவூப் ஹக்கீம் – இந்த பாரிய பேரிடரில் இருந்து மக்களை மீட்டெடுப்பது, நிவாரணம் அளிப்பது தொடர்பில் முழு வேலைத் திட்டம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிப்பு
(ஊடகப் பிரிவு)நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மண் சரிவு ,…
- News

தன்னார்வப் படை அணிதிரட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு – மத்திய மாகாண ‘ரம்யலங்கா’ அமைப்பின் முயற்சி
*Volanteer Mobilisation and Coordination.*நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள…
- News

1,593 கிலோமீட்டரை கொண்ட இலங்கை ரயில்வே நெட்வொர்க்கில், அனர்த்தத்தை அடுத்து தற்போது 478 கிலோமீட்டர் மட்டுமே பயன்பாட்டிற்கு எஞ்சி உள்ளது
சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட விரிவான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின்…
- News

அனுபவமற்ற அரசாங்கமே காரணம் ; ரணில் தலையிலான எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது
“டிட்வா” (Ditwah) புயல் ஏற்படுத்திய பேரழிவை அடுத்து, தற்போதைய…
- News

பாதிக்கப்பட்டோரை படமெடுத்து பகிரும் குறைமதியுடையோர் கவனத்திற்கு!
ஒவ்வொரு மனிதருக்கும் அவரது பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், ஏழை…
- News

இலங்கைக்கு 2 மில்லியன் டாலர் மதிப்பிலான அவசரகால மனிதாபிமான உதவி வழங்குவதை அமெரிக்கா உறுதி செய்தது.
இலங்கைக்கு அமெரிக்கா 2 மில்லியன் டாலர் உதவி. ‘டிட்வா’ …
- News

ஒரு கிலோ கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்தவர் சோதனை அதிகாரிகளிடம் சிக்கினார் – வழக்கும் பதிவு செய்யப்பட்டது
ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த…
- News

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிய பங்களாதேஷ் விமானம் இலங்கையை வந்தடைந்தது.
நாட்டில் நிலவிய பாதகமான காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட…
- News

ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) மற்றுமொரு மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் தொகுதியும் இன்று பிற்பகல் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தது.
இலங்கையில் ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவின்…
- News

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைப்பு செய்யும் பணிகள் தாமதமின்றி தொடங்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச அரசுக்கு கோரிக்கை விடுத்தார்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
- News

பாக்கிஸ்தான் பிரதமரின் உத்தரவை அடுத்து 6.5 டன் அத்தியாவசிய உபகரணங்களுடன் இலங்கையில் மனிதாபிமான மற்றும் மீட்புப் பணிகளில் செயலாற்ற களமிறங்கிய 47 பாகிஸ்தானியர்கள்.
(அஷ்ரப் ஏ சமட்)பிரதமர் முகமது ஷெஹ்பாஸ் ஷெரீப் இலங்கையின்…
- News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு புதிய வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்குமாறும் , உடனடியாகச் சர்வதேச நன்கொடையாளர் மாநாடு ஒன்றை கூட்டுமாறும் முடியாவிட்டால், சரியான அதிகாரங்களுடன் எங்களிடம் ஒப்படைக்கவும் எனவும் இன்று சஜித் பாராளுமன்றில் கோரிக்கை
உண்மையில் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய அனர்த்தம்…














